90 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன்!

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள லாச்சிரி கிராமத்தில் வசித்து வரும் நாகாராம் தேவசி என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில், கடந்த 2 நாட்களுக்கு முன் 90 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டுள்ளது. நேற்று மதியம் இந்த கிணற்றில் அவரது 4 வயது மகனான அனில் தேவசி தவறி விழுந்துவிட்டான். குழந்தை கிணற்றுக்குள் விழுந்தது குறித்து கிராம … Continue reading 90 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன்!